ஆடைகளை அகற்றி விட்டு நடு வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண!
பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் சாலையில் நிர்வாணமாக படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிவர்பூல் நகர சாலையில், ஜாஸ்மின் என்ற பெண்ணே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் சாலையில் வரைந்திருந்து ஒரு பெரிய தட்டில் காய்களுக்கு இடையில் நிர்வாணமாக வான்கோழி போல் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மக்கள் கிறிஸ்துமஸ் விருந்தில் அசைவ உணவிற்கு பதிலாக சைவ உணவுகளை உண்டு மகிழ வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் விலங்கு உரிமைகள் அமைப்பான பீட்டாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லீவர்பூல் மட்டுமின்றி பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் நியூகேஸில் நகரங்களிலும் மக்கள் மத்தியில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
பண்டிகையின் போது பெரும்பாலான மக்களின் உணவுக்காக கொல்லப்படும் பிராணிகளின் உணர்வை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திலே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தபட்டதாக பீட்டா குறிப்பிட்டுள்ளது.
லிவர்பூல் நகர சாலையில், ஜாஸ்மின் என்ற பெண்ணே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் சாலையில் வரைந்திருந்து ஒரு பெரிய தட்டில் காய்களுக்கு இடையில் நிர்வாணமாக வான்கோழி போல் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மக்கள் கிறிஸ்துமஸ் விருந்தில் அசைவ உணவிற்கு பதிலாக சைவ உணவுகளை உண்டு மகிழ வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் விலங்கு உரிமைகள் அமைப்பான பீட்டாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லீவர்பூல் மட்டுமின்றி பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் நியூகேஸில் நகரங்களிலும் மக்கள் மத்தியில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
பண்டிகையின் போது பெரும்பாலான மக்களின் உணவுக்காக கொல்லப்படும் பிராணிகளின் உணர்வை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திலே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தபட்டதாக பீட்டா குறிப்பிட்டுள்ளது.
ஆடைகளை அகற்றி விட்டு நடு வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண!
Reviewed by Unknown
on
5:35:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:35:00 PM
Rating:


கருத்துகள் இல்லை: