சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறி யாழில் அறிமுகம்!
பனங்களியிலிருந்து பெறப்படும் பனாட்டுக்களை இலகுவான முறையில் உலரவிட்டுப் பயனடையும் நோக்குடன் சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
இலங்கையிலேயே முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் இந்தப் பொறி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்கவினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்க கலந்து கொண்டு பனாட்டு உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பான செயன்முறை விளக்கமளித்தார்.
-தமிழ்வின் செய்தியில் இருந்து பிரதி செய்யப்பட்டது.
இலங்கையிலேயே முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் இந்தப் பொறி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்கவினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்க கலந்து கொண்டு பனாட்டு உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பான செயன்முறை விளக்கமளித்தார்.
-தமிழ்வின் செய்தியில் இருந்து பிரதி செய்யப்பட்டது.
சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறி யாழில் அறிமுகம்!
Reviewed by Unknown
on
9:44:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:44:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: