மீன் குழம்பால் குடும்பத்தில் ஏற்பட்ட உயிர் சேதம்:பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மீன் குழம்பு சாப்பிட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள். நேற்று விடுமுறை என்பதால் பெருமாள் தனது குடும்பத்தாருடன் வீட்டில் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்ட பெருமாள் உள்ளிட்ட 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெருமாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள். நேற்று விடுமுறை என்பதால் பெருமாள் தனது குடும்பத்தாருடன் வீட்டில் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்ட பெருமாள் உள்ளிட்ட 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெருமாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீன் குழம்பால் குடும்பத்தில் ஏற்பட்ட உயிர் சேதம்:பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
Reviewed by Unknown
on
4:06:00 AM
Rating:
Reviewed by Unknown
on
4:06:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: