Top Ad unit 728 × 90

ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்ச்சி:அதிர்ச்சி தகவல்!

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கரண் ஜோகிதர் இயக்கத்தில் 'ஏக் தில் ஹை முஷ்கில்' என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது, ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் பச்சன் குடும்பம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

பாலிவுட் உலகமே பதறிப் போக வதந்தி என தெரியவந்தது, பாகிஸ்தானை சேர்ந்த ஊடகமே இவ்வாறான தகவலை வெளியிட்டதும் தெரியவந்தது.

மேலும் ஐஸ்வர்யா ராய், “என்னை சாகவிடுங்கள், இதுபோன்ற பரிதாப வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்” என கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்ச்சி:அதிர்ச்சி தகவல்! Reviewed by Unknown on 4:41:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.