விபத்தில் உயிரிழந்தவர் பிரேத அறையில் உயிர் பெற்றெழுந்த அதிசயம் !
தென்னாபிரிக்காவில் விபத்தில் உயிரிழந்த நபரொருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மருத்துவனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சமயத்தில் திடீரென குறித்த நபரின் உடல் அசைவதை ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.
பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது இதய துடிப்பு குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நபரை அவரச சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட சமயத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மருத்துவனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சமயத்தில் திடீரென குறித்த நபரின் உடல் அசைவதை ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.
பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது இதய துடிப்பு குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நபரை அவரச சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட சமயத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விபத்தில் உயிரிழந்தவர் பிரேத அறையில் உயிர் பெற்றெழுந்த அதிசயம் !
Reviewed by Unknown
on
5:48:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:48:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: