Top Ad unit 728 × 90

தமிழ்நாட்டில் விஜயகாந்த்தை பார்த்து யார் இவரு..? என கேட்ட நபர்..

மதுரைக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு பூட்டிய வீட்டின் முன்பு அமர்ந்து உணவருந்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில், நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னிமலை வழியாக மதுரை சென்றுள்ளார்.

அப்போது, மதியம் 2 மணியளில் பராவலசு வரதக்காடு என்ற இடத்தில் தோட்ட வீட்டின் முன்பாக அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்துள்ளனர்.

அங்கு வந்த தோட்ட உரிமையாளர் முகேஷ், அங்கு 10க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து விஜயகாந்திடம் சென்று நீங்கள் யார் என கேட்டுள்ளார்.

விஜயகாந்த் தலையில் முண்டாசு கட்டியிருந்ததால் தோட்ட உரிமையாளருக்கு அடையாளம் தெரியவில்லை. அதன் பின்னர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண் விஜயகாந்த், அவருடன் சகஜமாக பேசியுள்ளார்.

அதன்பின்னர் தோட்ட உரிமையாளர் தனது வீட்டினை திறந்து அவர்களை உள்ளே அழைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் விஜயகாந்த்தை பார்த்து யார் இவரு..? என கேட்ட நபர்.. Reviewed by Unknown on 10:24:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.