Top Ad unit 728 × 90

கிளிநொச்சி உட்பட வடக்கு முழுவதும் பாரிய காலநிலை மாற்றம்:மக்கள் செயல்ப்பாடு பாதிப்பு!

நேற்றைய தினம் இரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக கிளிநொச்சி உட்பட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் என்றும் இல்லாதவாறான அதிக குளிருடனான கால நிலை நிலவி வருவதுடன் தொடர்ச்சியாக மழையும் பெய்து வருகின்றது.

இதன் காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதுடன் தொழிலாளர்கள் விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் இதே சீர் அற்ற காலநிலையே காணப்படுகின்றன மற்றும் பல செயல்பாடுகள் முடங்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக இதே நிலமை நீடிக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது
கிளிநொச்சி உட்பட வடக்கு முழுவதும் பாரிய காலநிலை மாற்றம்:மக்கள் செயல்ப்பாடு பாதிப்பு! Reviewed by Unknown on 10:15:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.