Top Ad unit 728 × 90

வீர புதல்வியை இழந்துவிட்டோம்:ரஜனிகாந்த் கண்ணீர்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நேற்றிரவு காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு மட்டுமல்ல. இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது.
வீர புதல்வியை இழந்துவிட்டோம்:ரஜனிகாந்த் கண்ணீர்! Reviewed by Unknown on 6:05:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.